மாலை நேரம் பணிமுடித்து
இல்லம் திரும்பினேன் இனிதாக
சோலை மரத்து பறவைகளும்
கூடுகள் நோக்கி பறந்தன
சோர்வுடன் வந்த என்னை
களிப்புடன் வந்தே வரவேற்றாள் மனைவியும்
சிரிப்புடன் நானும் நுழைந்தேன்
காரணம் இன்று முதல் தேதி
Wednesday, November 11, 2009
Subscribe to:
Posts (Atom)